तमाक्ऩि वर्णाम् तपसा ज्वलन्तीम् वैरोचऩीम् कर्मपलेषु
जुष्टाम् |
तुर्क्काम् तेवीम् चरणमहम् प्रपत्ये चुतरसि तरसे नमह ||
தமாக்னி
வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசனீம் கர்மபலேஷு ஜுஷ்டாம் |
துர்க்காம்
தேவீம் சரணமஹம் ப்ரபத்யே சுதரஸி தரஸே நமஹ ||
மந்த்ர தாற்பர்யம் : - அக்னி வண்ணம் கொண்டவளும்
தவத்தினால் ஒளிர்பவளும் இறைவனுக்கு உரியவளும், செயல்கள் அவற்றின் பலன்கள்
என்பவற்றில் ஆற்றலாக உறைபவளுமான துர்க்காதேவியை நான் சரணடைகிறேன்.
துன்பக்கடலிலிருந்து எங்களை கரைசேர்ப்பவளே ! எங்களை காப்பாய், உனக்கு நமஸ்காரம்.
||ஸ்ரீ
சூக்தம்: ஸ்லோகம் 3-4||
अश्वपूर्वाम्
रतमत्याम् हस्तिनातप्रपोतिनीम् |
स्रियम्
तेवीमुपह्वये श्रीर्मा तेवी जुषताम् ||३||
काम्
सोस्मिताम् हिरण्यप्राकारामार्त्राम् ज्वलन्तीम् त्र्प्ताम् तर्पयन्तीम् |
पत्मे स्तिताम् पत्मवर्णाम् तामिहोपह्वये स्रियम् ||४||
அஶ்வபூர்வாம் ரதமத்யாம்
ஹஸ்திநாதப்ரபோதிநீம் |
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா
தேவீ ஜுஷதாம் ||3||
காம்
ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாராமார்த்ராம் ஜ்வலந்தீம் த்ர்ப்தாம் தர்பயந்தீம் |
பத்மே
ஸ்திதாம் பத்மவர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம் ||4||
மந்த்ர தாற்பர்யம் :- முன்னால் குதிரைகளும், நடுவில் தேர்களும்
புடைசூழவருபவளும், யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகக்
கொண்டவளுமான ஸ்ரீ
தேவியை அழைக்கின்றேன். திருமகளே நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாய். புன்முறுவல் பூத்தவளும்,
பொற்கோட்டையில் உறைபவளும், கருணை நிறைந்தவளும் ஒளி பொருந்தியவளும், மகிழ்ச்சி
நிறைந்தவளும், மகிழ்ச்சியைத் தருபவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், தாமரை
நிறத்தவளுமாகிய அந்தத் திருமகளை எழுந்தருளுமாறு பிரார்த்திக்கிறேன்
||மஹாநாராயணோபநிஷத்:ஏகோநசத்வாரிம்ஸோநுவாக||
मतुवाता रुतायते मतुक्षरन्ति सिन्तव: |
मात्वीर्न:सन्त्वोषती: ||
मतु नक्तमुतोषसि मतुमत्पार्तिवम् रज: |
मतुत्यौरस्तु न: पिता ||
मतुमान्नो वनस्पतिर्मतुमाम् अस्तु सूर्य: |
मात्वीर्कावो पवन्तु न: ||
மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: |
மாத்வீர்ந:ஸந்த்வோஷதீ: ||
மது நக்தமுதோஷஸி மதுமத்பார்திவம் ரஜ: |
மதுத்யௌரஸ்து ந: பிதா ||
மதுமாந்நோ வநஸ்பதிர்மதுமாம் அஸ்து ஸூர்ய: |
மாத்வீர்காவோ பவந்து ந: ||
மந்த்ர தாற்பர்யம் : - காற்று இனிமையாக
வீசட்டும், நதிகள் இனியவைகளாக ஓடட்டும், மகத்துவம் கொண்ட
மூலிகைகள் நமக்கு இன்பம் தருபவைகள் ஆகுக, இரவிலும் பகலிலும்
இனிமையே நிறைந்திருக்கட்டும், நிலத்தின் புழுதியும் இன்பம்
பொலிக, நம் தந்தையாகிய வானுலகில் இன்பம் ஓங்குக, கனி கொடுக்கும் மரங்களில் இன்பம் ததும்புக. சூரியன் இன்பத்தை
தோற்றுவிப்பானாக,சாந்தமான பசுக்களினின்று நமக்கு இன்பம்
சுரப்பதாகுக.
||அதர்வண வேதம் : அதர்வஸிரோபநிஷத்||
ओम् पत्रम्
कर्णेपि: श्रुणुयाम तेवा पत्रम् पश्येमाक्षपिर्यजत्रा: |
स्तिरैरङ्कैस्तुष्टुवाम्सस्तनूपि
र्व्यशेम तेवहितम् यतायु: ||
स्वस्ति न
इन्त्रो व्रूत्तश्रवा:स्वस्ति न: पूषा विश्ववेता: |
स्वस्ति
नस्तार्क्ष्यो अरिष्टनेमि: स्वस्ति नो प्रुहस्पतिर्ततातु ||
ओम् शान्ति:
शान्ति: शान्ति:
ஓம்
பத்ரம் கர்ணேபி: ஶ்ருணுயாம தேவா பத்ரம் பஶ்யேமாக்ஷபிர்யஜத்ரா: |
ஸ்திரைரங்கைஸ்துஷ்டுவாம்ஸஸ்தநூபி
ர்வ்யஶேம தேவஹிதம் யதாயு: ||
ஸ்வஸ்தி
ந இந்த்ரோ வ்ரூத்தஶ்ரவா:ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வவேதா: |
ஸ்வஸ்தி
நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர்ததாது ||
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
மந்த்ர தாற்பர்யம் : - தேவர்களே, காதுகளால்
நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்கவேண்டும். பூஜிக்கத்தகுந்தவர்களே,கண்களால் நாங்கள்
நல்ல விஷயங்களைக் காணவேண்டும். உறுதியான அங்கங்களுடன்
கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும். தேவர்களுக்கு நன்மை
செய்தவண்ணம் வாழவேண்டும். பழம் புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மையைச்
செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்களம் செய்யட்டும். தீமையை
அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மையை செய்யட்டும். பிரஹஸ்பதி நமக்கு நன்மையைத்
தரட்டும்.
ஓம் சாந்தி சாந்தி
சாந்தி.
||சாந்தி மந்த்ரம்||
ओम् तच्चम् योराव्रुणीमहे कातुम् यज्ञाय कातुम्
यज्ञपतये तैवी: स्वस्तिरस्तु न: स्वस्तिर्
मानुषेप्य:
ऊर्त्वम् जिकातु पेषजम् सन्नो अस्तु त्विपते सम्
चतुष्पते
ओम् शान्ति:
शान्ति: शान्ति:
ஓம் தச்சம்
யோராவ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும்
யஜ்ஞபதயே தைவீ:
ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர் மாநுஷேப்ய:
ஊர்த்வம் ஜிகாது
பேஷஜம் ஸந்நோ அஸ்து த்விபதே ஸம்
சதுஷ்பதே
ஓம் சாந்தி சாந்தி
சாந்தி
மந்த்ர தாற்பர்யம் : - யார் மங்கலத்தை தருபவரோ
! அந்த இறைவனை பிரார்த்திக்கிறோம். யஜ்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம், யஜ்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்குத்
தேவதைகள் நன்மையை செய்யட்டும், மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும்.
செடி,கொடிகள் மேலோங்கி வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டுகால் ஜீவன்களுக்கு மங்களம்
உண்டாகட்டும், நான்கு கால் பிராணிகளுக்கு நன்மை உண்டாகட்டும்.
ஓம் சாந்தி சாந்தி
சாந்தி
||தைத்ரீயாரண்யகம்: ஸ்ரீ மேதா
ஸூக்தம்
4:10:41-44||
मयि मेताम् मयि प्रजाम् मयि अक्निस् तेजो ततातु मयि
मेताम् मयि प्रजाम् मयि इन्त्र इन्त्रियम् ततातु मयि मेताम्
मयि प्रजाम् मयि सूर्यो प्राजो ततातु
மயி மேதாம் மயி ப்ரஜாம்
மயி அக்நிஸ் தேஜோ ததாது மயி
மேதாம் மயி ப்ரஜாம் மயி
இந்த்ர இந்த்ரியம் ததாது மயி மேதாம்
மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ
ப்ராஜோ ததாது
மந்த்ர தாற்பர்யம் : - உள்ளுணர்வு,
மக்கட்செல்வம், (வேதங்களை படிப்பதால் வருகின்ற) தேஜஸ் இவற்றை அக்கினி தேவன்
எனக்குத் தரட்டும். உள்ளுணர்வு,
மக்கட்செல்வம், (புலனடக்கத்தால் வருகின்ற) வலிமை இவற்றை இந்திரன் எனக்குத்
தரட்டும். உள்ளுணர்வு, மக்கட்செல்வம், (எதிரிகளின் மனத்தில் பயத்தை
உண்டாக்குகின்ற) வலிமை இவற்றை சூரியன் எனக்குத் தரட்டும்.
||சுவேதாஸ்வதரோபநிஷத் உபநிஷத்6:14||
न तत्र सूर्यो पाति न चन्त्रतारकम्
नेमा वित्युतो पान्ति कुतोयमक्नि: |
तमेव पान्तमनुपाति सर्वम्
तस्य पासा सर्वमितम् विपाति ||
ந தத்ர
ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம்
நேமா
வித்யுதோ பாந்தி குதோயமக்நி: |
தமேவ
பாந்தமநுபாதி ஸர்வம்
தஸ்ய
பாஸா ஸர்வமிதம் விபாதி ||
மந்த்ர தாற்பர்யம் : - அங்கே
சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நக்ஷத்திரங்களும் பிரகாசிப்பதில்லை.
மின்னல்கொடிகளும் பிரகாசிப்பதில்லை. இந்த அக்னி எங்ஙனம் பிரகாசிக்கும்? ஸ்வயம்
பிரகாசமுள்ள ஈசனைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்கின்றன. அவனொளியாலேயே
இவையனைத்தும் விளங்குகின்றன.
||ரிக்வேதம்:அகமர்ஷண
சூக்தம்||
यऩ्मे मऩसा वाचा कर्मणा वा तुष्क्रुतम् क्रुतम् |
तऩ्ऩ इन्त्रो वरुणो प्रुहस्पतिस्सविता च पुऩन्तु पुऩ:पुऩ: ||
யன்மே மனஸா வாசா கர்மணா வா
துஷ்க்ருதம் க்ருதம்|
தன்ன இந்த்ரோ வருணோ
ப்ருஹஸ்பதிஸ்ஸவிதா ச புனந்து புன:புன: ||
மந்த்ர தாற்பர்யம் : - மனத்தாலும், பேச்சாலும்,
செயலாலும், என்னாலோ என்னை சேர்ந்தவர்களாலோ எந்தப் பாவச் செயல்கள் செய்யப்பட்டனவோ
அவற்றை இந்திரனும் வருணனும் பிரஹஸ்பதியும் சூரியனும் முற்றிலுமாக
தூய்மையாக்குவார்களாக.
சுபமஸ்து
ஸமஸ்கிருத பதங்கள் அச்சடித்திருப்பதில் பிழைகள் இருக்கின்றன. Brihaspathi என்பது Prihaspathi என்று இருக்கிறது. Gaathum என்பது kaathum என்று இருக்கிறது. யாராவது ஸ்மஸ்கிருதம் தெரிந்தவ
ReplyDeleteர்களைக் கொண்டு திருத்தவும்